சர்க்கரை நோய்க்கு
1. கரும்துளசி பொடி 300 கிராம்
2. நித்திய கல்யானி பொடி 200 கிராம்
3. சிறியா நங்கை பொடி 100 கிராம்
4. தோப்பு நெல்லி பொடி 100 கிராம்
5. மஞ்சள் தூள் 50 கிராம்
இவைகளை ஓன்றாக கலந்து தினமும் ஆகாரத்திற்க்கு முன்பு ஓரு டீஸ்புன் அளவு வென்னீரில் கலந்து குடித்து அரை மனி நேரம் கழித்து ஆகாரம் உண்ணவேண்டும்


பொடி செய்வது மேற்குறிப்பிட்ட் மூலிகைகளை நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவேண்டும்