சளி.இருமல் குறைய
1. 10-15 துளசி இலையை பரித்து சுத்தமான நீரில் கழுவிகொள்ளவும்
2. 100 மி.லி நீரில் மிதமான சூட்டில் துளசி இலையை போடவும்
3. 5 கருப்பு மிளகு தூள் செய்து துளசி இலை சூடு செய்யும் நீரில்  
   போடவும்
4. சுக்கு பவுடராக்கி துளசி இலை சூடு செய்யும் நீரில் போடவும்
5. துளசி இலை சூடு செய்யும் நீர் 50 மி.லி யாக குறையும் அளவுக்கு மிதமான வெப்பம் கொடுக்கவும்
6. நீர் சுன்டியவுடன் ஆரவிடவும்
7. 1 ஸ்பூன் தேன் விட்டு தினமும் 2 வேளை கொடுக்கவும்

சளி.இருமல் மூன்று நாளிள் போய்விடும்